கொழும்பு புறநகர் பகுதியில் கைத்தொழில் இருந்து வெளியேறி புகையால் பரபரப்பு!


 அதிகமான புகைகள்  கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் இருந்து வெளியேறுவதாக மக்கள் குற்றச்சாட்டினை  விடுத்துள்ளனர்


இப்புகை யாணது அதிகமாக வெளியேறுவதாகவும் குளோரின் போன்ற வாசத்தை கொண்டிருப்பதாகவும் சுவாசிக்க முடியாது நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் மக்களால் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட பட்டுள்ளனர்

Previous Post Next Post