இலங்கையில் மேலும் கொரோனா வைரசினால் 55 வயதான ஒருவர் பலி!

நேற்று ஜனவரி 2 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரகநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 55 வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருக்கு என்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous Post Next Post